Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

கவிதைகள்

வேதமும் சாத்தானும்

அந்த வேதம்சாத்தானை ஓதிக்கொண்டிருக்கின்றது தித்திக்கும் பாவக்கனியை ஊட்டிய தேவனைசங்கு சக்கரங்களால் வெட்டிபூமியை சுற்றவைத்த பிட்டுக்கு சிலுவை சுமந்துபெற்ற சவுக்கடியைஉலகுக்கே பகிர்ந்த வௌவால் சிலுவையில்தொங்கிய நோன்பைசிரமறுத்து உதிரம் குளித்த ஊமைகளைப் பாடவைக்கப்திருப்பாலீந்த பகைவர்க்கும் அன்பு செய்யும்அன்பேயான

கவிதைகள்

மலர்விலங்கு

உன்னைப் போல்சிறந்தவள் இல்லை என்கிறீர்கள்அவள் திரும்பிப் பார்க்கிறாள் எங்கே உன் சுதந்திரம் என்கிறீர்கள்அவள் யோசனையாய்புருவம் உயர்த்துகிறாள் பெண்ணுக்கு விடுதலைவேண்டுமென்கிறீர்கள்அவள் ஆமாம் என்கிறாள் பெரியார் என்ன செய்தார் தெரியுமா?என கேள்விக் கேட்டுமனதுக்கு தூண்டிலிடுகிறீர்கள் பின் பாலியல்

கவிதைகள்

சட்டை

தண்ணீர் தீர்ந்த நெகிழி போத்தலைக்கசக்கியதுபோல்படபட ரரரரவென்னும்காது கூசும் புலம்பல் ‘எங்கே… எங்கே…’ரம்பமாய் கிழிக்கும்நரிகளின் பேரழுகை ‘காணோமே… காணோமே…’நெருப்புக் காற்றின்மூங்கில் கீதமாய்யாக்கை உருகும் அழுகை மழைவழியும் தகரமாய்காதுக்குள் வழிந்தது ‘என்ன காணோம்?’ என்றதற்குவிசும்பலை அடக்கி‘அழகானஅருமையானபளபளக்கும்முப்பாட்டன் தந்துநான்பொத்திக்காத்த

கவிதைகள்

நீதி

உலகின் ஆகச்சிறந்த நியாயவான்களின் நீதி வழங்கப்பட்டது இதுதான் தீர்ப்பென்றுஎழுதி முடித்துமுகத்தில் எறிந்தவர்களிடம்‘இது நீதியா’ எனக் கேட்டபோது அனாயாசமான உறுமலை வெளிப்படுத்தினர் இதோ தீர்ப்பென்றுபடித்து முடித்துகிழித்து வீசியவர்களிடம்‘இது திருப்தியா’ எனக்கேட்டபோது அருவமான முனகலை வெளிப்படுத்தினர். இது

கவிதைகள்

அந்தாதி

நாம் கோலங்கள் போடுவோம்வீட்டிலிருப்பதால்விதவிதமாய் சமைப்போம்அந்தாக்சரியில் கலக்குவோம் கொரோனாவைநடுவிரல் காட்டி ஏளனம் செய்வோம் அங்கே குடல் ஒட்டிபசி பசியெனஓலமிடுகிறார்கள் கெஞ்சும் வயிற்றைதூக்கு கயிறால் சமாதானம் செய்கிறார்கள் நாம் கண்கள் சுருக்கிமுகம் வாடிஒரு உதட்டுச் சுழிப்பை வெளிப்படுத்துவோம்

கவிதைகள்

பிண வீச்சம்

கொடூர கொலைகளைகாண்கிறீர்கள் எல்லாம் கட்டிவிட்ட கதையெனஅப்பொழுதும்காதுகளையும் கண்களையும்மூடிக் கொள்கிறீர்கள் உங்கள் ஈகோஉண்மையை ஏற்க மறுக்கிறதுஅது சக மனிதன் மேல்வன்மத்தை தூவுகிறது நன்று உங்கள் கனவுகளில்பாலாறும் தேனாறும்ஓடட்டும் நீங்கள் நீந்திக் கழிக்கஇங்கு ரத்தத்தால்ஆறுகள் உருவாக்குகிறார்களாம் அதில்