Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

கட்டுரைகள்

மக்கள் நலக் கூட்டணியை ஏன்ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதா இந்துத்துவா முதலாளித்துவம் கம்யூனிசம் முஸ்லிம்கள் தேர்தல் அரசியல் ஜாதி ஒழிப்பு விஜயகாந்த் வைகோ தமிழக சட்டமன்ற தேர்தல் ஊழல் புரிவோர்களுக்கு இடையிலான போட்டியாக மட்டும் நாம் சுருக்கிவிட முடியாது. அது பாசிச சக்திகளுக்கும்,

கட்டுரைகள் சமூகம்

எஸ்.வி.ஆர், வ.கீதா, விடியல் சிவா ஆகியோரின் N.G.O பின்புலம்!

நமது “பின்நவீனத்துவம் – கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி” நூல் குறித்து நடக்கும் விவாதங்களில் சில தோழர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அமைப்புகளில் முன்னணி ஊழியர்களாக இருக்கும் அவர்கள் அரசு மற்றும்

கட்டுரைகள் சமூகம்

முதலாளிகளின் பல்கலைக் கழகங்களும் பாலியல் வேட்டைகளும்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழான அருப்புக்கோட்டை தேவாங்கர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் நான்கு மாணவிகளுக்கு ஏற்பட்டது பாலியல் அத்துமீறல் அல்ல. கணிதப் பேராசிரியரான நிர்மலா தேவி மாணவிகளிடம் யாருடைய இச்சைக்கோ இணங்கச் சொல்வதோடு, அதற்கான கூலியையும்

கட்டுரைகள் சமூகம்

மோடியின் பண பறிப்பு நடவடிக்கை! விவசாயிகளுக்கு மரண அறிக்கை!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்து விழுகிறார்கள். அளவில்லா வறட்சி இதற்கு முக்கியக் காரணம். ஆனால், அதுமட்டுமே காரணமல்ல. இந்தியாவில் விவசாயிகளை சாவுக்குத் தள்ளுவது 1980-லேயே தொடங்கிவிட்டது. இந்த 27 ஆண்டுகளில்

அரசியல் கட்டுரைகள்

மாநில உரிமைகளை பறிக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமும் பிஜெபி இந்துத்துவ அதிகாரமும்!

தோழர்களே! இந்தியா கார்ப்பரெட்டுகளின் முழுபிடிக்குள் போயிருப்பதின் அறிகுறிதான் இந்தியா வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலிலிருந்து தரம் இறக்கப்பட்டு ஏழை நாடு, பின்தங்கிய நாடு என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பது. மோடி சொல்கிறார், அவரது ஆட்சியில் அந்நிய முதலீடு

கட்டுரைகள் சமூகம்

வணிகர்கள் வாழ்வோடு விளையாடும் மோடி அரசு!

சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் நாம் 21 லட்சம் பேர். நம்மை சார்ந்து 1 ½ கோடி குடும்பம். ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 4 கோடி வணிகர்கள், அவர்களுக்குக் கீழ் 20 கோடி மக்கள்.

கட்டுரைகள் சமூகம்

வணிகர்கள் மீதான 2-வது தாக்குதல் கார்ப்பரேட் கொள்ளையர்களின் 3 விவசாய சட்டங்கள்!

வியாபாரிகள் “இடைத்தரகர்களாம்” வியாபாரிகள்தான் விவசாயிகள் வாழ்க்கையை அழிக்கிறார்களாம்! யார் சொல்கிறார்கள்? கார்ப்பரேட் கொள்ளையர்கள்!

இந்த களவாணிகள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்வதற்கு பரப்பும் பொய் என்னவென்றால், “தொழில் ஆரோக்கியத்திற்கு திறந்த சந்தையும், சந்தையில் போட்டியும் இருப்பது அவசியமாகும்” என்பதுதான். இவர்கள் போட்டியிட்ட சந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தை பார்த்தால் போதும், அதன் மோசடி புரிந்துவிடும்.