Additional information
வகை | கவிதை தொகுப்பு |
---|---|
பக்கம் | 96 |
ஆசிரியர் | செல்வமணி அரங்கநாதன் |
பதிப்பகம் | பொன்னுலகம் புத்தக நிலையம் |
பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com
₹75.00 ₹54.00
ஆசிரியர் குறிப்பு: செல்வமணி அரங்கநாதன் சத்யமங்கலம் பகுதியை சார்ந்தவர். இவரது குடும்பமே இயற்கை விவசாயம் சார்ந்தது. இயற்கை மற்றும் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துபவர். உலக வாழ்க்கையில் எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கிய சங்கிலியின் ஒரு கண்ணிதான் மனித இனம் என்ற அறிவியலை வாழ்வில் நடைமுறைப்படுத்துகிறவர். மிகச்சிறந்த மரபு கவிஞர். .
நூல் குறிப்பு: புல், மரம், புழு, கறவை என எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தும் பாடல்களின் தொகுப்பு. .
10 in stock
வகை | கவிதை தொகுப்பு |
---|---|
பக்கம் | 96 |
ஆசிரியர் | செல்வமணி அரங்கநாதன் |
பதிப்பகம் | பொன்னுலகம் புத்தக நிலையம் |
Reviews
There are no reviews yet.