Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

Sale!

குறுநதிக் கரையில்

250.00 175.00

ஆசிரியர் குறிப்பு: கூடலூரை சேர்ந்த எழுத்தாளரான மு.சி.கந்தையா அவர்களின் பல கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மலையகத் தமிழரான இவர் அம்மக்களின் வாழ்வை குறித்து எழுதிய முதல் நாவல் இது.

நூல் குறிப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டு (1817-களின்) தொடக்கம் முதல், தமிழகக் கிராமங்களிலிருந்து, காலனிய நாடுகளுக்கு கூலிகள்என்ற அடையாளப்படுத்துதலுடன் தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருநூறு ஆண்டுகள் (2017 சனவரி) நிறைவின் நினைவாக வெளிவந்த நூல்.

10 in stock

Additional information

வகை

நாவல்

பக்கம்

144

ஆசிரியர்

சுப்ரபாரதிமணியன்

பதிப்பகம்

பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “குறுநதிக் கரையில்”

Your email address will not be published. Required fields are marked *