Contact Information
பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com
- 20 May, 2024
சமூகம்
ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் மருத்துவ பயங்கரவாதிகளிடம் மக்களை பலிகொடுப்பதற்கு எதற்கு மார்க்சிய தலைமைகள்?
எதற்கெடுத்தாலும் வேறு வழியில்லை, வழியில்லை என்று ஆளும்வர்க்க நடவடிக்கைகளுக்கு துணை போகும் அளவுக்கு நமது தலைமைகள் தரம்தாழ்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. உலகமயமாக்கல் – வேறு வழியில்லை; சிங்கூர் தொடங்கி நாடெங்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்
கொரோனா – தடுப்பூசி சர்ச்சைகள்!
கண்டுபிடிப்புகள் கடவுள்கள் அல்ல! அதனால் கண்ணை மூடிக்கொண்டு அதனை நம்ப வேண்டியதில்லை. அறிவியலுக்குத் தேவை ஆதாரங்களும் விளக்கங்களும்தான். கண்டுபிடிப்புகள் மீது எவ்வளவு கேள்விகள் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் அது நல்லது. எந்த அளவுக்கு நிரூபிக்கிறார்களோ
தலித் தொழிலாளி நெப்பத்தூர் சீனிவாசன் படுகொலையை பேசாதது ஏன் தலைவர்களே? கொலைகாரன் மார்வாரி முதலாளியாக இருப்பதாலா? இக்கொலை சாதிய மோதல் அரசியலுக்கு சாதகமாக இல்லை என்பதாலா?
அரக்கோணம் சோகனூர் கிராமத்து பட்டியல் சாதி இளைஞர்கள் அர்ஜுன், சூர்யா ஆகியோர் வன்னிய இளைஞர்களால் 07/04/2021 அன்று இரவு இரவு சுமார் 08.00 மணிக்கு படுகொலை செய்யப்படுகிறார்கள். சமூகப் பொறுப்புடையவர்கள் அனைவரும் பேசியே ஆகவேண்டிய
இயக்கங்கள் பேசியிருந்தால் தோழர் மோகன்ராசுவை இழந்திருக்க மாட்டோம்!
தோழர். மோகன்ராசு…. ‘தோழர்…’ உலகையே உறவால் கட்டிப்போடும் இந்த ஒற்றைச் சொல்லை இவர் உச்சரிக்க கேட்டதுண்டா? கேட்பவர் உள்ளம் பாகாய் உருகும். நேர் நின்று இவரோடு பேச வாய்த்ததுண்டா? இவர் உச்சரிப்பில் இயல்பாய் இருக்கும்
நீதிமன்றம், வழக்குரைஞர்கள், கவலையற்ற நீதிபதிகள்!
தமிழ்நாட்டில் சமூக உணர்வோடு போராடுகிற சில வழக்குரைஞர்களை கொலைகாரர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் நீதிபதிகளே சித்தரிக்கும்போக்கு வேதனையளிக்கிறது. ஓர் உண்மையை எல்லோரும் மறந்திருக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியது. வழக்குரைஞர்கள் உயிரைக் கையில்
அணுஉலை எதிர்ப்பு இடிந்தகரை போராட்டக் குழு என்ன செய்யலாம்!
போராட்டக் குழு செய்ய வேண்டியது – அணு உலை வேண்டுமா? வேண்டாமா? என்ற கருத்துக் கணிப்பல்ல! மீனவர் சமுதாயத்திற்கும் அரசியல் பிரதிநிதித்துவம் – அதற்கான மீனவர் தனித் தொகுதி என முன்னேறுவதே ஆகும்! 4/12/2013
சாதிய & இனவாத தமிழ்த்தேசியம் X பெரியார் & திராவிட எதிர்ப்பு! வர்க்கப் பின்னணி என்ன?
ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் அவற்றின் வர்க்க நலன் மறைந்திருக்கிறதென்பது மார்க்சியம். இன்று நம் காதுகளைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிற திராவிட எதிர்ப்பு சாதிய & தமிழ்த்தேசிய (தமிழ் சாதிகளின் கூட்டு) அரசியலுக்குப் பின்னாலும் அவற்றுக்கேயான
மரணத்தை வைத்து பிழைக்கிறோம் மார்க்ஸ்!
நேரமிருந்தால் கொஞ்சம் பேசலாமா தோழர் மார்க்ஸ்? நீட் தேர்வு எழுதும் மகனுடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்குச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி, மகன் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு உயிரிழந்து விட்டாராம். இந்த பரிதாபத்தை
மோடியின் தேசபக்த கொள்ளை பணம் பறிமுதல்! வங்கி ஊழியர்கள்?
பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ஆம் தேதி இரவு மக்களின் பணத்தைப் பறிமுதல் செய்வது குறித்து மிகவும் உருக்கமாக, தேசபக்தியோடு ஆணையிட்டார். நாடு பெரும் அபாயத்தில் இருப்பதாக அவரது ஆணையில் பிரகடனப் படுத்தப்பட்டது. கருப்புப்
நடுத்தர வர்க்கத்தின் கிறுக்குத்தனம்! அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டங்கள்!
ஐஐடி-யில் செயல்பட்டு வந்த “அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம்” மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் தடை விதித்தற்கான காரணங்களைத் தெளிவாக சொல்கிறார்கள். “இவர்கள் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளைப் பேசவில்லை. நாட்டின் பொருளாதார