“வடகலை – தென்கலை என்று தங்களது அடையாளங்களை முன்நிறுத்தியதுதான் அடையாள அரசியல்; மாறாக, காலாகாலமாக அடையாளம் மறுக்கப்பட்டவர்கள் இப்போது தங்களது அடையாளத்தை முன்வைத்துக் கொண்டிருப்பது அடையாள அரசியல்…
பேரறிவாளன் விடுதலையில் தோழர் செங்கொடியை மறக்காமல் சிலர் நினைவுக்கூறுவதே மிகப்பெரிய ஆறுதல். அது 1998 என்று நினைவு. அப்போது நான் தமிழ்நாடு மார்க்சிய – லெனினியக் கட்சியின்…
நேற்றுவரை, சிங்களவர் எதிர் தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் எதிர் இசுலாமியர்கள்…
இரகசிய அமைப்புகள் என்பது உலகளவில் அவை மக்களுக்கு நெருக்கமாகவும் அரசுக்கு சிக்கலளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதுதான் விதி. அதுவே தமிழ்நாட்டில் என்றால், அரசுக்கு பட்டவர்த்தனமாகவும் சொந்த கட்சிக்காரர்களுக்கு…
இந்த நூல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் இணைந்து எழுதியது என்கிற வகையில்தான் அதி கவனத்திற்குரியதாக மாறியிருக்கிறது. அதுவும் இந்திய – தமிழக சமூகங்கள் எதிர்கொள்கிற முக்கியமானப்…
டிசம்பர் 6 - பாபர் மசூதி ஒரு பெரும் இழப்பு. அது இசுலாமிய சமூகத்துக்கு மட்டுமல்ல, பொதுசமூகத்துக்கும் பேரிழப்பு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பாபர் மசூதி இழப்போடு இணைந்து…
"இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச்சிக்கலும்" என்ற தோழர் திருப்பூர் குணா அவர்கள் எழுதி பொன்னுலகம் புத்தக நிலையம் வெளியிட்டுள்ள நூல் குறித்த என் கருத்துக்கள்....... "இஸ்லாமிய தேசம்"…
மார்க்சியத்தின் பேரால் மார்க்சியத்தை மறுப்பவர்கள், முதலில் தோழர் ஸ்டாலினை மறுக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கிறார்கள்; இப்போது பல்தேசிய இன நாடுகளின் சனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும்,…
எப்படியோ நமது ஏக்கத்தை திரு. Kalai Marx அவர்கள் தீர்த்து வைத்து விட்டார்கள். நமது ‘இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்” நூல் குறித்து ஈழம் சார்ந்த…
ஸ்டாலின் வெறுமனே மாவீரனல்ல, யுத்த நிபுணர் என்பதல்ல; ஒரு மாமனிதர் மட்டுமல்ல; சிறந்த கோட்பாட்டாளர் என்பதுவுமல்ல; ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்பதாலுமல்ல... அவர் முதலாளித்துவத்துக்கு உண்மையில் (செயல்பூர்வமாக) கல்லறை…