அந்த வேதம்சாத்தானை ஓதிக்கொண்டிருக்கின்றது தித்திக்கும் பாவக்கனியை ஊட்டிய தேவனைசங்கு சக்கரங்களால் வெட்டிபூமியை சுற்றவைத்த பிட்டுக்கு சிலுவை சுமந்துபெற்ற சவுக்கடியைஉலகுக்கே பகிர்ந்த வௌவால் சிலுவையில்தொங்கிய நோன்பைசிரமறுத்து உதிரம் குளித்த…
உன்னைப் போல்சிறந்தவள் இல்லை என்கிறீர்கள்அவள் திரும்பிப் பார்க்கிறாள் எங்கே உன் சுதந்திரம் என்கிறீர்கள்அவள் யோசனையாய்புருவம் உயர்த்துகிறாள் பெண்ணுக்கு விடுதலைவேண்டுமென்கிறீர்கள்அவள் ஆமாம் என்கிறாள் பெரியார் என்ன செய்தார் தெரியுமா?என…
கொடூர கொலைகளைகாண்கிறீர்கள் எல்லாம் கட்டிவிட்ட கதையெனஅப்பொழுதும்காதுகளையும் கண்களையும்மூடிக் கொள்கிறீர்கள் உங்கள் ஈகோஉண்மையை ஏற்க மறுக்கிறதுஅது சக மனிதன் மேல்வன்மத்தை தூவுகிறது நன்று உங்கள் கனவுகளில்பாலாறும் தேனாறும்ஓடட்டும் நீங்கள்…