‘இன்னும் ஒரு நாள்’, வேதா தனக்குள் சொல்லிக்கொண்டே படுத்தாள். ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை காத்திருப்புக்கள்? காதலுக்கு, கணவனுக்கு, குழந்தைக்கு என அத்தனை இன்பங்களுக்கும் காத்திருந்தே பெண்களின் வாழ்க்கை…
அந்த உயரமான மேட்டில் கடக் மொடக்கென்று ஓசையெழுப்பியபடி ஆடி ஆடிச் சென்று கொண்டிருந்தது மாட்டு வண்டி. வண்டியின் அடியில் தொங்கிக் கொண்டிருந்த ஒற்றை லாந்தர் அசைந்து அசைந்து…
“என்னக்கா சொல்றீங்க! நிஜமாவா?” “நிஜமாத்தான்டா, என்ன சந்தேகம்?” “இல்லக்கா, ஆச்சரியமா இருக்கு” “ஏன்டா, நீங்கதான் எழுதணும். நானெல்லாம் எழுதக்கூடாதா?” “ஐயையோ... அப்புடி இல்லக்கா. நானே எத்தன தடவ…
வேகவேகமாக ஸ்கூல் பையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஓட்டமும் நடையுமாக செம்பருத்திச் செடிகளைக் கடந்து, காபிச் செடிகளுக்கு நடுவில் இருந்த பாதையில் நடந்தேன். தோட்டத்துக்கு நடுவில் ஒரு சீதாமரம்…